இன்றைய இரவு
வழக்கம் போல் இருக்காது !!
இமைகளும் உறங்காது !!
எனது இரண்டாம் இரவு ..
நான்
அந்த அறைக்குள் வந்தாயிற்று ..
அறை முழுவதும் மெளனமாயிற்று ..
தொங்குகின்ற பூக்கள் வாசனையற்று ..
தலையனைகள் கூட கனமாயிற்று ...
அவளிடத்தில் ..
இன்னொருவள் ... அவளாகவே
வர காத்திருக்கிறாள் ..
என் இதயத்தில் இடம் தேடியவள் ..
வீட்டுச் சுவற்றில் குடிபெயர்ந்து விட்டாள்..
அவளை நெருங்குகிறேன் முன்னோக்கி ..
நினைவுகள் எல்லாம் பின்னோக்கி ..
மணவறையில் இணைந்த கைகள் ..
முதலிரவில் தொடங்கிய ஊடல்கள் ..
அதன் விளைவாய் இரட்டை குழந்தைகள் ..
விபத்தில் சிதைந்த உடல் உறுப்புகள் ..
அவளின் ..
கல்லறையில் சிந்திய கண்ணீர்கள் ..
இரு குழந்தைகளுக்காக மட்டுமின்றி
மூன்றாம் குழந்தையாகிய எனக்காகவும்
தான் மறுமணம் ..
அவளுடன் பகலையும் இரவாக்கி
உயிர் கலந்திருக்கிறேன் ..
இருந்தும் ,
மனதளவில் ஒரு தயக்கம் !!
புது மங்கையினால் வந்த கலக்கம் !!
.
.
.
புதியவள் வந்துவிட்டாள் ..
என்னருகே வருவதற்கு முன்னால் ..
அவளே வணங்கிவிட்டு வருகிறாள்..
அருகில் அமர்ந்தவளுடன் ..
சில பல கதை பேசி ..
தேக உரசலில் மயிர் கூச ..
இரவை மேலும் இரவாக்க
விளக்கு அணைக்கப்படுகிறது !!
நான் கற்றுக்கொண்ட மொத்த
வித்தைகளையும் ..
அவள் சொல்லித் தந்த
சில மிச்சங்களையும் ..
அட்டவணை படுத்தி வைத்திருக்கிறேன்
மனதுக்குள் !!
முன்னவளுடனான..
முன் விளையாட்டுகள் எல்லாம்
முதலிரவில் மூர்க்கத் தனமாகவே
இருந்தது ..
ஆர்வ மிகுதியில் ,
அவளது காதினை கடிந்து விட்டேன் ..
அலறுகின்ற சத்ததில் "ஆ" என்றாள் ..
செய்வதறியாவது ..
Sorry என்றேன் !!
அறை அதிர சிரிக்கிறாள் ..
லுசு என சிணுங்குகிறாள் ...
இறுக்கி அணைத்து கொள்கிறாள் ..
வன்முறை செய்வதற்கு
ஏற்ற இடம் கட்டில் மட்டும் தான் போல் ..
இந்த முறை தெளிவோடு இருக்கிறேன் ..
சத்தமில்லாத
முத்தங்கள் பரிமாறப் படுகிறது ..
கழட்டப்படும் என தெரிந்தே
அவள் அணிந்து வந்த
அணிகலன்களும் ,
ஆடைகளும் ,
சீரான இடைவெளியில் வீசி
எறியப் படுகிறது ...
இப்போது அவள் நியாபகம் இல்லை ..
இருக்கவும் கூடாது ...
இருப்பின் ..
அது இவளுக்கு செய்யும் துரோகம் ..
ஆடையின்றி நிர்வாணமாய் இருப்பதால் ..
என் எழுத்துகளும் நிர்வாணமாக மாற போகிறது ..
வயதுக்கு வந்தோர்
படிக்கலாம் ..
வராதவர் வந்த பின்
படிக்கலாம் ..
துளியும் விருப்பமில்லாதவர்
இத்துடன் இதை புறக்கணிக்கலாம் ..
படைப்பின் சிறப்பு யாதெனில்
இரண்டு கைகளுக்கு
இரண்டு அங்கம் தான் !!
இறைவா ,
பத்து விரல் இருக்கிறேதே ..
அடுத்த முறையாவது படைக்கும் முன்
இதை கருத்தில் கொள் ..
மாறி .. மாறி ...
கட்டி, தழுவி
அணைக்க .. அணைக்க ..
வியர்வையால் உடல்
நனைய .. நனைய ...
சலசலப்பின்றி
இடைவிடாத சத்ததில்
கட்டில் ஆட்டம் ஆடுகிறது ..
மேல் மூச்சு
நான் விட ...
கீழ் மூச்சு
அவள் விட ..
படுக்கையை மட்டுமின்றி
சுவாசித்தலையும் பங்கிட்டுக் கொள்கிறோம் !!
இரண்டாவது இரவில்
முதல் ஆட்டம்
வெற்றி தோல்வியின்றி முடிந்தது ..
இரண்டாவது ஆட்டம்
இடைவேளைக்குப் பின்
தொடரும் ..
இடைவேளையிலும் ஒரு ஆசை !!
அவளின் அடர் கூந்தல் இருட்டில் ..
என் முகம் புதைத்து துயில வேண்டும் ..
நான் விடும் பெருமூச்சில் !!
கூந்தலின் மயிரிழைகள் ..
மேலெழும்பி
பளார் ...பளார்.. என
கண்ணத்தில் அறைய வேண்டும்
இந்த இரவிலும் துயிலுவாய என ??
ஏனைய உறுப்புகள்
வரம்பு மீறி வம்பு செய்ய ..
கைவிரல்கள் மட்டும்
நட்புணர்வாய் பிசைந்து கொள்கிறது ..
அறை முழுவதும்
அவளது முனகல் ஒலி
இன்னிசையாய் எதிரொலிக்கிறது ..
இரண்டாவது இரவில்
இரண்டு , மூன்று ஆட்டங்கள் முடிந்தபின்
எனது மார்பை
தலையணையாய் எண்ணி
தலை சாய்கிறாள் !!
ஒரு கையில் பற்ற வைத்த நெருப்பு ..
மறுபுறம் அவளின் நினைப்பு ...
இதற்கு மத்தியில்
இவளிடமிருந்து ஒரு கேள்வி ..
தப்பாக நினைக்க வேண்டாம் ..
மகிழ்வாய் இருந்தது
முதலிரவா ? இரண்டாம் இரவா ??
முதலிரவு என்றால் ..
இவளுக்கு வரும் சோகம் !!
இரண்டாம் இரவு என்றால் ..
அவளுக்கு செய்யும் துரோகம் !!
வேறு வழியில்லை ..
மூன்றாவது இரவையும்
பார்த்து விட்டு
பதில் சொல்லவா என்றேன் ...
பொறுக்கி ..என இதய வாசலை கையால் ஓங்கி குத்துகிறாள் ..